Pages

Thursday, 19 December 2019

STR DIVISION பென்ஷனர் தின சிறப்புகூட்டம் சார்பாக வெளியிட்ட செய்தியில் விடுபட்ட செய்தியை கீழே கொடுத்திருக்கிறோம்

தோழர் முத்தியாலு பேசுகையில், அகில இந்திய தலைவர் தோழர் ராமன்குட்டி, பென்ஷன் பத்திரிகாவில் குறிப்பிட்டபடி, "நீதிமன்றங்களில் வழக்குகள் பல வருஷங்கள் காலதாமதாகின்றன" என்று எழுதி உள்ளதை படித்துக்காட்டி, IDA பென்ஷன் ரிவிஷனுக்காக இப்பொது உடனடியாக நீதிமன்றம் செல்லவேண்டிய அவசியம் இல்லை, கோரக்பூரில் நடைபெற உள்ள அகில இந்திய செயற்குழுவில் விவாதித்து முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

No comments:

Post a Comment