CGHS EMPANELLED HOSPITAL LIST
AS ON 30-1-2025
Dear Members
Matter was listed as Item 91 today before Hon'ble Judges Shri J Hari Shankar and Shri J Ajay Digpaul. Our lawyers led by Mr Sanjoy Ghose, Sr Counsel appeared on our behalf.
It was taken up just before lunch.
The government Counsel sought an adjournment on the ground of unavailability of the ASG due to his leg-broken.
The Hon judge told the government counsel that they have studied the case and prepared the note till 2 am. Non-availability of ASG could have been circulated through a letter in advance.
Mr.Ghose objected to the request and submitted that a large number of retired pensioners were awaiting the revision which was a meagre amount.
The Hon'ble Court agreed to post the matter on the earliest available date i.e. 18.02.2025 in the supplementary list.
V Vara Prasad GS, AIBSNLPWA
STR DN JANUARY 25 MONTHLY MTG MINUTES
தோழர்களே
தோழியர்களே
வணக்கம்
STR DN Chennai, ஜனவரி மாத கூட்டம் புதன்கிழமை 22-01-2025 மாலை 03.10 முதல் 05-30 மணிவரையில் பூக்கடை வளாகம்
5- வது தளத்தில் தோழர்
N. K அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் அஞ்சலி உரை நிகழ்த்தினார்.
மறைந்த தோழர்களுக்கு ஒரு நிமிடம் மவுனம் கடைபிடிக்கப்பட்டது.
மாவட்ட செயலாளர் அவர்கள் தனது வரவேற்புறையில்
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
சென்ற மாத கூட்ட நிகழ்வுகளை தெரிவித்தார்.
நமது உறுப்பினர்களின் குடும்ப நிகழ்வுகளையும் அறிவித்தார்.
4.3% IDA உயர்வு மற்றும் 31-01-2020ல் விருப்ப ஓய்வில் சென்றவர்கள், Gratuity மற்றும் Commutation பணப்பலன்களை பெற 01-02-2025 க்கு பிறகு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அடுத்து STR DN CHENNAI Exe Whatsapp Group அமைப்பது ஏற்கப்பட்டது.
அதுபோலவே தமிழ் மாநில செயற்குழு கூட்டம், மாநிலச்சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, சென்னையில் STR DN நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும் மாநில சங்கம் ரூபாய் 50,000/= நிதி உதவிஅளிப்பதாக மாநிலச்செயலாளர் அறிவித்தார்.
இந்த ஆண்டில் நடைபெற இருக்கின்ற மாநில மற்றும் அகில இந்திய மாநாடு செலவுகளை எதிர்கொள்ள நமது உறுப்பினர்களிடம் குறைந்த பட்சம் ரூபாய் 300/=நன்கோடை வேண்டி பெருவது என்றும் முடிவு மேற்கொள்ளப்பட்டது..
நமது செயற்குழுவின் ஒப்புதல் பெற்று WhatsApp மூலமாகவும் U-tube மூலமாகவும் நமது உறுப்பினர்களுக்கு உங்களுக்கு தெரியுமா கானொளி காட்சி மூலம் Life Certificate கொடுக்கும் வழி முறைகள், (குறிப்பாக வெளிநாடு சென்றுள்ள நமது உறுப்பினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..) அதுமட்டுமன்றி CGHS Online Appointment பெருவது போன்ற பல நல்ல தகவல்களுக்காக நமது பாராட்டுக்களை Webmastet தோழர் நரசிம்மனுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் Life Certificate கொடுக்க முடியாமல் சிரமப்படுவதாக நமக்கு தெரிவித்த மூத்ததோழர் 84 வயது பெர்க்ஸ்மேன் அவரகளது இல்லம் சென்று Face Authantication மூலம் DLC எடுத்துக் கொடுத்த நமது தோழர் ராஜன் அவரகளுக்கு நமது வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அ. இ. துணைத்தலைவர் தோழர் முத்தியாலு அவர்கள் மத்திய அரசு அறிவித்துள்ள 8 - வது ஊதியக்குழுவில் Terms of Referance ல் BSNL ஓய்வூதியர்களையும் சேர்க்க வேண்டும் என்பதையும், 7 -வது ஊதியக்குழுவில் நமது முயற்சி ஏற்க்கப்படவில்லை என்பதனையும் விவரித்தார்.
அடுத்து நமது கௌரவத்தலைவர் சுகுமாரன் அவர்கள் சொசைட்டி குறித்து நமது வேண்டுகோள் Special Officer நியமிக்கப்பட வேண்டும். அதற்கான செயலில் நமது மாநிலச்சங்கம் முயற்சி மேற்க்கொணடு வருவதையும் எடுத்துக் கூறினார்.
நமது மாநில செயலாளர், 4.3% IDA உத்திரவு இதுவரையில் வரவில்லை, அதற்காகவும் மற்றும் CCA TN அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும்ஊழியர்கள் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததன் காரணமாக குடும்ப ஓய்வூதியம் வேண்டி விண்ணப்பித்தவர்கள் முதல் பல்வேறு குறைபாடுகளும் தீர்த்து வைப்பதில் கால தாமதம் மற்றும் ஊழியர்களின் பணிச்சுமையின் காரணமாகவும் நிலவும் சூழலை களைய முயற்சி மேற்கொள்ள பொதுச் செயலாலருக்கு தெரிவித்துள்ளது மற்றும் பிப்ரவரி மாதம் முதல் தேதிக்கு பிறகு Gratuty மற்றும் Commutation பெற BSNL மூலமாகவும், நேரடியாக CCA அலுவலகத்திலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, V.R.S. ல் ஓய்வு பெற்றுள்ள 60 வயதிற்கும் கீழ் உள்ளவர்களுக்கு அறிவுறுத்தினார்.
தோழர் ராம்குமார் முன்னாள் பொருளாளர் Notional Increment குறித்து தனது கருத்தை முன்வைத்தார்.
தோழர் நரசிம்மன் அவர்கள் Notional Increment குறித்து DOT Order சில நிமிடங்களுக்கு முன்னர் வெளிவந்துள்ள தகவலை சுட்டிக்காட்டினார். தோழர் சுந்தரபாபு பொருளாளர் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
கூட்டத்தில் பங்கேற்றவர்கள் எண்ணிக்கை 80.
மொத்த உறுப்பினர்கள் 1787.
தோழமையுடன்
உங்களின்,
N. S. தீனதயாளன்.
Status of pension revision court case
Today Pension Revision case was listed for hearing in the Hon'ble High Court Delhi but could not be heard due to paucity of time.
Now it is listed for further hearing on 30-01-2025
Message from our CS
Com. S. Sundarakrishnan.
Status Update on Pension Revision Court Case
The pension revision case was scheduled for hearing today in the Hon'ble High Court of Delhi. However, the matter reached at 5 PM, and the Court did not have enough time to hear it.
On the basis of the 8th October order, we requested that the matter be heard urgently as part of the supplementary list to ensure it is taken up earlier. The Court has adjourned the case to 30th January 2025.
Com. Anupam Kaul, Dy. GS, was present at the court today.
V Vara Prasad
GS - AIBSNLPWA
𝗔𝗜𝗕𝗦𝗡𝗟𝗣𝗪𝗔
Update on Contempt Case Regarding Pension Revision in PB CAT Delhi (10th January 2025)
As per the update received from our lawyer on today's proceedings:
1. Contempt petitions were closed today, citing that the High Court has issued a notice in the matter.
2. Normally, a contempt petition becomes infructuous once an appeal is filed against the judgment. However, in this case, the petition continued until 10th January 2025.
3. Even now, the contempt petition is not dismissed but only closed with the liberty to reopen it after the High Court judgment.
This situation is not new to us. We had a similar experience in the pension anomaly case, where the contempt petition was closed after the appeal but was later reopened following the High Court judgment.
We will press for an early hearing in the High Court and strive to get the matter resolved at the earliest.
V Vara Prasad // GS
𝗔𝗜𝗕𝗦𝗡𝗟𝗣𝗪𝗔
PB CAT டெல்லியில் ஓய்வூதிய திருத்தம் தொடர்பான அவமதிப்பு வழக்கு ( Contempt Of Court )குறித்த புதுப்பிப்பு (ஜனவரி 10, 2025)
இன்றைய நடவடிக்கைகள் குறித்து நமது வழக்கறிஞரிடமிருந்து பெறப்பட்ட புதுப்பிப்பின்படி:
1. இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகக் கூறி, அவமதிப்பு மனுக்கள் இன்று மூடப்பட்டன.
2. பொதுவாக, தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டவுடன் ஒரு அவமதிப்பு மனு பயனற்றதாகிவிடும். இருப்பினும், இந்த வழக்கில், மனு ஜனவரி 10, 2025 வரை தொடர்ந்தது.
3. இப்போதும் கூட, அவமதிப்பு மனு தள்ளுபடி செய்யப்படவில்லை, ஆனால் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு அதை மீண்டும் விசாரிக்கும் சுதந்திரத்துடன் மட்டுமே மூடப்பட்டுள்ளது.
இந்த நிலைமை நமக்கு புதிதல்ல. ஓய்வூதிய ஒழுங்கின்மை வழக்கிலும் இதேபோன்ற அனுபவம் எங்களுக்கு இருந்தது, அங்கு அவமதிப்பு மனு மேல்முறையீட்டிற்குப் பிறகு மூடப்பட்டது, ஆனால் பின்னர் உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்டது.
உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை நடத்த வலியுறுத்துவோம், மேலும் இந்த விவகாரத்தை விரைவில் தீர்க்க முயற்சிப்போம்.
வி வர பிரசாத் // GS .AIBSNLPWA
Reprocessing of non paid for 6500Canarabank pension account holders is almost nearing completion. Tomorrow morning,transferring of datas to SBI will be completed. S. Sundarakrishnan
கனரா வங்கி பென்ஷன் பிரச்சனை :- CCA அலுவலகத்தில், 6500 PENSIONERS data மறுசீராய்வு பணி, வெகு விரைவாக நடைபெற்று வருகிறது. நாளை காலைக்குள் முடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பணி நடை பெற்று வருகிறது. நாளை அனைத்து பென்ஷன் விவரம், reprocess செய்து SBI க்கு அனுப்பப்படும் என்ற செய்தி கிடைத்துள்ளது.