IDA INCREASE FROM 1-1-2023

IDA DECREASED 0.2% FROM 1-1-2024 - TOTAL 215.4%

Sunday 29 January 2023

 THIRD PHASE OF OUR AGITATION    RALLY TO CCA OFFICES

அனைவருக்கும் மாலை வணக்கம். இன்று தோழர்கள் V. ராமராவ், சுந்தரகிருஷ்ணன், தங்கராஜ், கண்ணப்பன் ஆகியோர் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகம் சென்று, காவல் துறை அதிகாரிகளை சந்தித்தனர். எத்திராஜ் சாலையில் மூன்றாம் கட்ட போராட்ட அறைக்கூவல் 08.02.2023 அன்று நடத்த வேண்டிய ஊர்வலம் பற்றி விளக்கி அனுமதி கோரினர். எத்திராஜ் சாலையில் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கொடுக்க படுவதில்லை. குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டும் அனுமதி கொடுக்க படுகிறது. அந்த இடங்களுக்கும் cca அலுவலகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மாற்றாக 11 மணிக்கு மனித சங்கிலி நடத்த அனுமதி கோரினோம். அந்த நேரம் வேறு அமைப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்கள். ஆகவே , 08.02.2023 மதியம் 0300 மணி முதல் 0400 மணி வரை சென்னை  ருக்மணி லட்சுமிபதி saalai, அதாவது மார்ஷல் சாலை யில் ராஜரத்தினம் ஸ்டேடியம் முதல் தொடங்கி ராணி மெய்யம்மை ஹால் வரை மனித சங்கிலி நடுத்துவதாக முடிவு செய்து, அதற்கான அனுமதி விண்ணப்பித்துள்ளோம். அதற்கு அனுமதி வழங்குவதில் சிக்கல் இருக்கதேன தெரிவித்தார்கள். எனவே தோழர்கள் அனைவரும் ராஜ ரத்னம் ஸ்டேடியம் அருகாமையில், மதியம் 0230க்கு வந்து போராட்ட நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டுகிறோம். AIBSNLPWA சென்னை தொலைபேசி  கிளை செயலாளர்கள் மற்றும் சென்னை தந்தி பிரிவு செயலாளர், STR DIST செயலாளர்கள் இதை கொண்டு சேர்த்து ஏராளமான தோழர்களை பங்கு பெற செய்ய வேண்டுகிறோம்.

 இவண்,                           

S. சுந்தரகிருஷ்ணன் and S. தங்கராஜ் மாநில செயலாளர்கள்

No comments:

Post a Comment