தோழர்களே
தோழியர்களே
வணக்கம்.
ஜனவரி 2026
முதல் தரவேண்டிய அகவிலைப்படியினை உடனை வழங்கக்கோரி CBMPA மற்றும் AUAB இணைந்து, 20-05-2026 புதன்கிழமை மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரையில் பூக்கடை தொலைபேசி நிலைய வளாகத்தில், DOTயின் மெத்தன போக்கினை கண்டித்து நடத்த இருக்கும் தர்ணா போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம், பெருந்திரளாக கலந்துகொண்டு தர்ணா போராட்டத்தை வெற்றிபெறச்செய்வோம்.
தோழமையுடன்
உங்களின்
N. S. தீனதயாளன்
DS STR Chennai.