அன்பார்ந்த தோழர்களே ,
வணக்கம் .
தமது சொந்த அலுவல்கள் காரணமாக சில நாட்கள் விடுப்பில் சென்றிருந்த நம் தமிழ் மாநில செயலாளர் தோழர் S .சுந்தரகிருஷ்ணன் அவர்கள் இன்று மீண்டும் மாநில செயலாளராக பொறுப்பு எடுத்துள்ளார்.
அவரது பணிகள் சிறந்து விளங்கி தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.
என் மீது நம்பிக்கை வைத்து என்னை தற்காலிக பொறுப்பு செயலராக பணியாற்ற அனுமதித்ததற்கு என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இடைப்பட்ட பொறுப்பு காலத்தில் , எனக்கு எல்லா விதத்திலும் ஒத்துழைப்பு கொடுத்ததுடன் அனைத்து போராட்டங்களையும் வெற்றிகரமாக நடத்திக் கொடுத்த எல்லா மாவட்ட சங்க , மத்திய சங்க , மாநில சங்க நிர்வாகிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
மாநில சங்க அறிக்கைகளை வெளியிட உதவிய தோழர் N .மோகன் அவர்களுக்கும் என் நன்றிகள்.
எனக்கு எல்லா வகையிலும் பற்பல ஆலோசனைகள் வழங்கிய மத்திய சங்க தோழர்கள் DG , பொதுசெயலாளர் வரப்பிரசாத், சுகுமாரன் , முத்தியாலு உள்ளிட்டோருக்கு என் மனமார்ந்த நன்றிகள் .
தோழமை வாழ்த்துக்களுடன்
D .விக்டர்ராஜூ ,
மாநில உதவி செயலாளர்
AIBSNLPWA
தமிழ் மாநிலம்.
சென்னை
25-05-2026
No comments:
Post a Comment