தோழர்கள் அனைவருக்கும் காலை வணக்கம். ஏப்ரல் 17 முதல்,என்னுடைய சொந்த அலுவல் காரணமாக,தோழர் D. விக்டர்ராஜ் ACS அவர்களை,மாநில செயலாளர் பதவிபொறுப்புகளை பார்க்கும் படி கேட்டுக்கொண்டேன். நல்ல முறையில் கவனித்து வந்த தோழர் விக்டர் அவர்களுக்கு மாநில சங்கத்தின் பாராட்டுக்களும், என்னுடைய நன்றியையும் தெரிவிக்கிறேன். இன்று முதல் என்னுடைய CS பணியை தொடர்கிறேன்.
Message from our CS Com. S. Sundarakrishnan
No comments:
Post a Comment